- Arulmigu Athadi Karuppasamy Periyandavar Karunjsivalingam Swami Kovil, thirikoodapuram

அதிசயம் :


ஆங்கிலேய அரசு ஆட்சின் போது பாசணத்திற்காக கோவில் அருகே பாலம் (தடுப்பு அணை) கட்டி கோண்டு இருக்கும் போதுகோவிலை பார்த்த பின் அங்கு நின்ற ஒற்றை மண் குதிரையை பார்த்தனர்.

இக் குதிரை புல் சாப்டுமா என்று கேட்க அர்ச்கார் புல்லை கொடுக்க அக் குதிரை புல்லை தின்றது. அதிசயம் அடைந்த ஆங்கிலேயர் உண்மையான நம்பிக்கைகுரிய கடவுள் என்று கூறி மாற்று ஒரு குதிரை அமைத்து குடுத்தனார் .இது18 ஆம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வு.