ஆலய வரலாறு :


18 சித்தர்களின் முதன்மை சித்தரான அகத்திய முனிவர் இமய மலையில் இருந்து பொதிகை மலை நோக்கி வரும்போது இக்கோவிலுக்கும் வருகிறார்.அப்போது நிஷ்டையில் இருந்த சிவபெருமானை அவர் பெரியசாமி என்று குரல் கொடுத்து அழைக்கிறார்

கூப்பிட்ட சொல் தடுத்தவர் நிஸ்டையில் இருந்த வரை கூப்பிட வேண்டாம் என்று சொன்ன போது நிஸ்டையில் இருந்தால் என்ன நான் கூப்பிடதான் செய்வேன் என்று கூறுகிறார்.
பின்பு இரண்டம் முறையும் அழைக்கிறார். அதன் பின் முன்றாம்முறையாக ஐயப்பனின் மறு பெயரான பிரகதீஸ்வர என்று அழைக்கிறார்.

பிரகதீஸ்வரர் அகத்திய முனிவர் முன்பு தோன்றி அருள் பாலிக்கிறார் .அகத்திய முனிவரரும் மிக்க மகிழ்ச்சியுடன் பொதிகை மலை உள்ள குற்றாலம் சென்று விடுகிறார்.